Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்த தினம் நேற்றய தினம் (06) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரசந்தியில் உள்ள........................
நாட்டிலுள்ள முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒழுங்குமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி,...
இன்றைய நாளில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி யாழ்பாணத்தின் பல பகுதிகளில் இந்தியாவின் விமானப்படை விமானங்களால் உணவுப் பொட்டலங்கள் வானத்திலிருந்த.....................
இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு 2026 ஏப்ரல் மாதத்திற்காக ஒருவருக்கு மாதம் ரூ.17,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் ...
வல்வெட்டித்துறை இரத்த தான சங்கத்தின் ஏற்பாட்டில் 86 ஆவது மாதிபரும் இரத்த தான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு கணபதி...
அனைத்து அரச நிறுவனங்களிலும் (State institutions) ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் (Single use plastic water bottles ) கொள்வனவும் பயன்பாடும்...
இன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இரவு அப்போதைய அரச ஆதரவுடன் செயற்பட்ட................
கடந்த 2 வாரங்கள் முன்பு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னாள் பாரளமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் நிதி உதவி கூறியிருந்தார். இதனையடுத்து ...
கடந்த புதன் கிழமை பருத்தித்துறை கடற் பகுதியில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று, காணாமல் போன நான்கு மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த....
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 86 வது இரத்ததான நிகழ்வானது நாளை மறுதினம் 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால்................
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், அதில் மீன் பிடிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு.........................
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 இரண்டாம் பிரிவிற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பிக்க
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.