வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வாசிப்பிடமாகவும் கொண்ட கோணநாயகம் செல்வாவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை வெள்ளிக்கிழமை 15-02-2019 இறைபதம் எய்தினார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் February 10, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அரியாலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும், திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சண்முகராசா 01.02.2019 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும் இந்தியா மண்டப முகாமை வதிவிடமாகவும் கொண்ட தீயாகராஜா ராஜலெட்சுமி அவர்கள் 29/1/2019 பிற்பகல் 2 மணியளவில் இயற்கை மரணம் ஏய்தினார்.
வல்வெட்டித்துறை ரேவடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையையும், கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் சந்திரமணி(சந்திரா) அவர்கள் 18.01. 2019 அன்று கொழும்பில் காலமானார் .
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP) அவர்கள் 01-01-2019 அன்று சிட்னியில் காலமானார்.
வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும் இந்திய ஜயப்பா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேந்திரலஷ்மி அவர்கள் 18.11.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கனடா Bramton பகுதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி) அவர்கள் 05.10.2018 இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஆலடியை சேர்ந்த திரு.பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் (ஓய்வு பெற்ற தபாலதிபர், (சமாதான நீதவான் ) அவர்கள் இன்று (20.09.2018) இறைவனடி சேர்ந்தார்,
வல்வெட்டித்துறை ஊரிக்காடு சோடாக்கடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி சக்திவேல் (பவானி) அவர்கள் இன்று 13.09.18 நண்பகல் காலமானார்.
6 ஆம் வட்டாரம் சென்மேரிஸ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை அருணகிரிநாதன்(கற்கண்டு) 05.09.2018 இன்று காலை இறைபாதம் அடைந்துவிட்டார்.
யாழ் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை ஊறணி மற்றும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திரு.அம்பிகைபாகர் வேதவனம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை திருகோணமலை இரத்மலானை வசித்தவருமாகிய திருமதி மகேஸ்வரி பாலவடிவேல் அவர்கள் 04 - 05 - 2018 திகதியன்று கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் வீதி, மதவடியை பிறப்பிடமாகவும், உஷா பவனம், ஊரிக்காடு எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30-04-2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி தேவசிகாமணி அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வையை (Oslo)வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி) அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.