வல்வையை பிறப்பிடமாகவும் சிட்னி ஒஸ்திரேலியாவில் வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 26/04/2021 சித்திரை பௌர்ணமியன்று முருகனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் டென்மார்க் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) அவர்கள் 24/03/2021 அன்று காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இந்திராணி துரைரத்தினம் அவர்கள் 19-03-2021அன்று கனடாவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு சுந்தரமூர்த்தி ராஜசிங்கம் அவர்கள் நேற்று 19.01.2021 இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வெங்கடாசலம் கணேசபாக்கியன்(கிளிப்பிள்ளை) அவர்கள் இன்று(15/01/2021) லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.
நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்குண்டு இன்று 18-12-2020 வெள்ளிக்கிழமை எம்மை எல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார் என்ற துயரமான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.